sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மெக்கானிக் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள்

/

மெக்கானிக் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள்

மெக்கானிக் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள்

மெக்கானிக் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள்


ADDED : அக் 26, 2024 07:14 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தேவகோட்டையில் கார் மெக்கானிக் செந்தில்முருகனை 39, வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேவகோட்டை பழைய சருகணி ரோட்டை சேர்ந்த கார் மெக்கானிக் செந்தில்முருகன் 39.இவருக்கும், தேவகோட்டை சேக்கப்பன் தெரு கொத்தனார் முருகனுக்கும் முன்விரோதம் இருந்தது.

இதன் காரணமாக 2017 ஜூலை 28 அன்று சேக்கப்பன் தெருவில் வைத்து, முருகன் மற்றும் அவரது உறவினர் கார் டிரைவர் கண்ணதாசன் 45, சேர்ந்து செந்தில்முருகனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். தேவகோட்டை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us