sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முறையூரில் மீனாட்சி பட்டாபிஷேகம்

/

முறையூரில் மீனாட்சி பட்டாபிஷேகம்

முறையூரில் மீனாட்சி பட்டாபிஷேகம்

முறையூரில் மீனாட்சி பட்டாபிஷேகம்


ADDED : ஜூலை 07, 2025 07:16 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூன் 30 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 5ல் கழுவன் திருவிழா நடந்தது. நேற்று மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. 8ம் நாளான இன்று (ஜூலை 7) இரவு 8:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (ஜூலை 8) ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் சிவகங்கை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us