sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறை அலுவலருக்கு நினைவேந்தல்

/

சிறை அலுவலருக்கு நினைவேந்தல்

சிறை அலுவலருக்கு நினைவேந்தல்

சிறை அலுவலருக்கு நினைவேந்தல்


ADDED : நவ 18, 2024 08:12 AM

Google News

ADDED : நவ 18, 2024 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை ; சென்னையில் துணை சிறை அலுவலராக இருந்த எஸ்.ஜெயக்குமாரின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் சிவகங்கையில் நேற்று நடந்தது.

சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், கிளை சிறை கண்காணிப்பாளர் பாலமுருகன், சிறை காவலர்கள் முத்து, மனோ, சுப்பிரமணிய பாரதி, கண்ணபெருமாள், சக்திவேல், ராஜபாண்டி, நகராட்சி தலைவர் துரை ஆனந்த், ஆயுதப்படை காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தார் சார்பில் சிவகங்கை தாய் இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.






      Dinamalar
      Follow us