sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அருளானந்தபுரம் சர்ச் விழாவிற்கு குடங்களை சுமந்து வந்த ஆண்கள்

/

அருளானந்தபுரம் சர்ச் விழாவிற்கு குடங்களை சுமந்து வந்த ஆண்கள்

அருளானந்தபுரம் சர்ச் விழாவிற்கு குடங்களை சுமந்து வந்த ஆண்கள்

அருளானந்தபுரம் சர்ச் விழாவிற்கு குடங்களை சுமந்து வந்த ஆண்கள்


ADDED : ஜூலை 29, 2025 10:55 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை; இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் பங்கைச் சேர்ந்த அருளானந்தபுரம் புனித அன்னம்மாள் சர்ச் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.

விழாவின் நிறைவாக வருடம் தோறும் சர்ச் வளாகத்தில் அன்னதான விழா நடைபெறும்.

இங்கு சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டுமே அருகில் உள்ள ஆற்றிலிருந்து குடங்களில் கொண்டு வந்து கொடுக்கின்றனர்.

பாதிரியார்கள் ஜான் வசந்தகுமார், பிரின்ஸ், தாமஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். தொழிலதிபர் சுந்தர்ராஜன் தண்ணீர் குடத்தை சுமந்து வந்த ஆண்களுக்கு ஆடை வழங்கினார். ஏற்பாடுகளை புனித அன்னாள் மைந்தர்கள் சங்கம், புனித அன்னை தெரசா இளையோர் இயக்கம்,அருளானந்தபுரம் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us