ADDED : பிப் 18, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகாசியைச் சேர்ந்தவர் மாயன் 24, கூலித் தொழிலாளி. இவர் நேற்று குளத்தில் மூழ்கி இறந்த ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த குருநாதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்தார்.
இந்நிலையில் சங்கூரணி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துஉள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

