sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இறப்புக்கு வந்தவர் மர்ம மரணம்

/

இறப்புக்கு வந்தவர் மர்ம மரணம்

இறப்புக்கு வந்தவர் மர்ம மரணம்

இறப்புக்கு வந்தவர் மர்ம மரணம்


ADDED : பிப் 18, 2025 06:40 AM

Google News

ADDED : பிப் 18, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகாசியைச் சேர்ந்தவர் மாயன் 24, கூலித் தொழிலாளி. இவர் நேற்று குளத்தில் மூழ்கி இறந்த ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த குருநாதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்தார்.

இந்நிலையில் சங்கூரணி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துஉள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us