sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

/

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 25, 2025 06:53 AM

Google News

ADDED : ஜன 25, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் வருவாய்த் துறை சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து தனி துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) யுவராஜா, மண்டலதுணை தாசில்தார் மலைச்சாமி தொடங்கி வைத்தனர்.

வாக்களிப்பதன் அவசியம் மற்றும்வாக்காளர் அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட வாசகங்களை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ரோஸ்லெட், எஸ்.ஐ., குகன், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஒ.,க்கள் ஜெயமுருகன், செல்வம், பாண்டி செல்வம், சிவசங்கரி, தேர்தல் உதவியாளர் மாணிக்கவாசகம் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us