sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நீத்தார் நினைவு பேச்சு போட்டி

/

நீத்தார் நினைவு பேச்சு போட்டி

நீத்தார் நினைவு பேச்சு போட்டி

நீத்தார் நினைவு பேச்சு போட்டி


ADDED : அக் 22, 2024 04:58 AM

Google News

ADDED : அக் 22, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையில் சிறப்பாக செயல்பட்டு தங்களது இன்னுயிர் நீத்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நீத்தார் நினைவு நாள் பேச்சு போட்டி நடந்தது.

டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் அன்னராஜா, எஸ்.ஐ., சண்முகப்பிரியா கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி., பரிசு வழங்கினார்.






      Dinamalar
      Follow us