ADDED : ஜன 07, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,டோங்கரே பிரவீன் உமேஷ் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார்.
தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் சிவகங்கை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு நேற்று மாலை பொறுப்பேற்றார். இவர் உத்ரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் ஏ.எஸ்.பி., டெல்லி பட்டாலியன், ஊட்டி, தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்துள்ளார்.

