sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நுாலகத்தில் புத்தாண்டு சந்திப்பு

/

நுாலகத்தில் புத்தாண்டு சந்திப்பு

நுாலகத்தில் புத்தாண்டு சந்திப்பு

நுாலகத்தில் புத்தாண்டு சந்திப்பு


ADDED : ஜன 09, 2024 12:02 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் முழு நேர கிளை நுாலகத்தில் எழுத்தாளர்கள், வாசகர்கள்,இளையோர் உரையரங்கம், புத்தாண்டு சந்திப்பு நடந்தது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தலைவர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். நல்நுாலகர் மகாலிங்கம்ஜெயகாந்தன் வரவேற்றார்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள் நல வாரிய உறுப்பினர் ரேவதி அழகர்சாமி, பேராசிரியை ஹேமமாலினி, தலைமையாசிரியர்கள் கருப்பையா, சேவுகமூர்த்தி, கவிஞர் பரம்பு நடராஜன், உதவி பேராசிரியர் சாம்ராஜ் வாழ்த்தினர்.

'புத்தாண்டில் ஒரு சபதம்' என்ற தலைப்பில் இளையோர் உரையாடல்நடந்தது. ஆபி.சீ.அ.கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். புதிய புரவலராக ஆசிரியர் அறிவரசன்இணைந்தார். உதவியாளர்கள் குணசேகரன்,நாராயணன் ஒருங்கிணைத்தனர். கோவிந்தராஜன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us