sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாட்டு கோழி குஞ்சுகள் பெண்களுக்கு வினியோகம்

/

நாட்டு கோழி குஞ்சுகள் பெண்களுக்கு வினியோகம்

நாட்டு கோழி குஞ்சுகள் பெண்களுக்கு வினியோகம்

நாட்டு கோழி குஞ்சுகள் பெண்களுக்கு வினியோகம்


ADDED : ஜூன் 07, 2017 10:59 PM

Google News

ADDED : ஜூன் 07, 2017 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் 100 பெண்களுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் வினியோகிக்கப்பட்டன.

புதுவாழ்வு திட்ட சுயஉதவிக் குழு பெண்களின் மேம்பாட்டிற்காக ஊரக புறக்கடை கோழி பண்ணைத் திட்டத்தில் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படுகின்றன.

2016--17க்கு சிவகங்கை மாவட்டத்தில் காஞ்சிரங்கால், அரசனுார், செம்பூர், கோவானுார், கூத்தாண்டம், ஒக்கூர், மேலப்பூங்குடி, முளைக்குளம், எஸ்.புதுார்,

இளையான்குடி, புழுதிப்பட்டி, பூவந்தி, கானுார், கிளாதரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100 பெண்களுக்கு தலா 2,500 ரூபாயிலான 20 கோழி குஞ்சுகள், தீவனம், தண்ணீர் கிண்ணி, கூண்டு வழங்கப்பட்டன.

கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கருணாகரன் தெரி வித்தார்.






      Dinamalar
      Follow us