sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 வட மாநில தொழிலாளி பலி

/

 வட மாநில தொழிலாளி பலி

 வட மாநில தொழிலாளி பலி

 வட மாநில தொழிலாளி பலி


ADDED : நவ 27, 2025 06:58 AM

Google News

ADDED : நவ 27, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட மாநில தொழிலாளி பலி

காரைக்குடி: - புதுவயல் அரிசி ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வாசிம் 50 என்பவர் வேலை செய்து வந்தார். இவர், அரிசி சேமித்து வைக்கும் பெரிய கொள்கலனில் ஏணி வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த வாசிம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் சுப்பிரமணி 60, இவர் நேற்று வாகுடி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது போது மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் பூப்பாண்டி 42, குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us