sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சத்துணவு ஊழியர் போராட்டம்  

/

 சத்துணவு ஊழியர் போராட்டம்  

 சத்துணவு ஊழியர் போராட்டம்  

 சத்துணவு ஊழியர் போராட்டம்  


ADDED : டிச 11, 2025 06:59 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் சத்துணவு ஊழியர் காலி பணியிடத்தை நிரப்ப கோரி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாநில செயற்குழு ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் கலாராணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் லதா கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில துணை தலைவர் பாண்டிச்செல்வி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி உள்ளிட்டோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் நாகராணி நன்றி கூறினார். சத்துணவு மையங்களின் கீழ் காலியாக உள்ள 427 சமையலர், உதவியாளர் பணி யிடங்களை நிரப்ப கோரி கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) விடம் முறையிடும் போராட்டத்தை நடத்தி, மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us