sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆட்சி மொழி கருத்தரங்கு

/

ஆட்சி மொழி கருத்தரங்கு

ஆட்சி மொழி கருத்தரங்கு

ஆட்சி மொழி கருத்தரங்கு


ADDED : செப் 12, 2025 04:23 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கு நடைபெற்றது.

கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி வரவேற்றார். இக்கருத்தரங்கில் அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழி வரலாறு, சட்டம், ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணையம், கணினி தமிழ், மொழி பெயர்ப்பும் கலை சொல்லாக்கம், மொழிப்பயிற்சி, அலுவலக குறிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன், கவிஞர் திருப்பதி, புலவர் காளிராசா, செல்வக்குமார், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், செந்தில்முருகன், செயம்கொண்டான், ஆசிரியர் சுந்தர், கண்ணதாசன், சிதம்பரம் உட்பட அரசு பணியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். அரசு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றினை கலெக்டர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us