ADDED : அக் 06, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி, : பூவந்தி அருகே டி.அதிகரை வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கிராம நிர்வாக அலுவலர் தவமணி புகாரின் பேரில் பூவந்தி போலீசார்
வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிய அதிகரையைச் சேர்ந்த பாஸ்கரனை 46, கைது செய்தனர்.