sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

/

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி


ADDED : அக் 16, 2024 05:14 AM

Google News

ADDED : அக் 16, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மானாமதுரை அருகே கங்கையம்மன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துராமன் 20.

இவர் கீழப்பூங்குடி கிராமத்தில் ஒரு வாரமாக சர்க்கஸ் நடத்தி வந்தார். நேற்று மதியம் 3:30 மணியளவில் கீழப்பூங்குடியில் மரத்தில் இலை வெட்டினார். அப்போது மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முத்துராமன் இறந்தார்.






      Dinamalar
      Follow us