sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கார் விபத்தில் ஒருவர் பலி

/

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி


ADDED : மார் 17, 2024 12:53 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனி கற்பக விநாயகர்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் செந்தில்குமார் 45.

இவர் தேவகோட்டை ரஸ்தா அருகே சிப்காட்டில்தொழில் தொடங்குவது சம்மந்தமாக நேற்று காலை காரில் சென்றார். மானகிரி சங்கன்திடல் ரோடு பைபாஸில் சென்ற போது காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் விபத்தில் சிக்கியது.

இதில், செந்தில்குமார் தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிர்இழந்தார். சோமநாதபுரம்போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us