sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முத்தனேந்தலில் பஸ் ஸ்டாப் இன்றி விபத்தில் நேற்று ஒருவர் பலி

/

முத்தனேந்தலில் பஸ் ஸ்டாப் இன்றி விபத்தில் நேற்று ஒருவர் பலி

முத்தனேந்தலில் பஸ் ஸ்டாப் இன்றி விபத்தில் நேற்று ஒருவர் பலி

முத்தனேந்தலில் பஸ் ஸ்டாப் இன்றி விபத்தில் நேற்று ஒருவர் பலி


ADDED : பிப் 03, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை அருகே முத்தனேந்தலில் பஸ் ஸ்டாப் இல்லாததால் 4 வழிச்சாலையிலேயே பயணிகளை ஏற்றி, இறக்குவதன் மூலம் ஏற்படும் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று ஒருவர் பலியானார்.

மதுரை -- பரமக்குடி 4 வழி, பரமக்குடி -- ராமநாதபுரம் இரு வழிச்சாலையில் ஆன்மிக சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் 4 வழிச்சாலை வருவதற்கு முன் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் இரு வழித்தடங்களிலும் பஸ் ஸ்டாப் வசதி இருந்தது. 4 வழிச்சாலை வந்ததும் அந்த பஸ் ஸ்டாப்களை அகற்றிவிட்டனர்.

சர்வீஸ் ரோடுகளும் முழுமை பெறவில்லை. இங்கு பஸ் ஸ்டாப் வசதி இல்லாததால், 4 வழிச்சாலை மெயின்ரோட்டிலேயே பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இந்த ரோட்டை கடக்கும் பயணிகள் அடிக்கடி வாகனங்களில் சிக்கி பலியாகி வருகின்றனர்.

நேற்று மதுரை பழங்காநத்தம் சக்தி 28, பஸ்சில் இருந்து இறங்கி 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது, மதுரை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது போன்ற தொடர் விபத்துக்களை தவிர்க்க, சர்வீஸ் ரோடுகளை முழுமையாக கட்டி, அங்கு பஸ் ஸ்டாப் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us