sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனுமதியற்ற கட்டடங்கள்  எதிரான வழக்கில் உத்தரவு

/

அனுமதியற்ற கட்டடங்கள்  எதிரான வழக்கில் உத்தரவு

அனுமதியற்ற கட்டடங்கள்  எதிரான வழக்கில் உத்தரவு

அனுமதியற்ற கட்டடங்கள்  எதிரான வழக்கில் உத்தரவு


ADDED : ஆக 21, 2025 11:20 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மீனாட்சிபுரம் முத்திருலு. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருப்புவனத்தில் சில தனியார் திருமண மண்டபங்கள் பேரூராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. வாகன நிறுத்தும் வசதி இல்லை. வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது. தீ தடுப்பு சாதனங்கள் இல்லை.

அச்சட்ட விரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முரளி ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கட்டட உரிமையாளர்களிடம் அரசு தரப்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. விளக்கத்தை பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு 12 வாரங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us