ADDED : டிச 07, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க,போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க, குற்றங்களில் ஈடுபவர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்ட புதிய அவுட்போஸ்ட் மையத்தை டி.எஸ்.பி., நிரேஷ் திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் எஸ்.ஐ., மகிமை தாசன்,போலீசார் கலந்து கொண்டனர்.