sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மேலநெட்டூருக்குள் வராத பஸ் ஊராட்சி தலைவர் முறையீடு

/

மேலநெட்டூருக்குள் வராத பஸ் ஊராட்சி தலைவர் முறையீடு

மேலநெட்டூருக்குள் வராத பஸ் ஊராட்சி தலைவர் முறையீடு

மேலநெட்டூருக்குள் வராத பஸ் ஊராட்சி தலைவர் முறையீடு


ADDED : பிப் 16, 2024 05:15 AM

Google News

ADDED : பிப் 16, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மதுரையிலிருந்து மானாமதுரை வழியாக ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் அரசு பஸ்சை மேலநெட்டூர் கிராமத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் வேண்டுகோள் எடுத்துள்ளார்.

மேலநெட்டூர் ஊராட்சி தலைவர் சங்கீதா ராஜ்குமார், எஸ். காரைக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த வாரம் மானாமதுரையிலிருந்து மதுரை மற்றும் ஆர்.எஸ்.,மங்கலத்திற்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கப்பட்டு சென்று வருகிறது.

இந்த பஸ் மானாமதுரையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் வழியில் மேல நெட்டூர் வழியாக செல்லும்போது பஸ் ஊருக்குள் வராமல் விலக்கு ரோடு வழியாக செல்கிறது. மேலநெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆகவே இந்த பஸ்சை மேல நெட்டூர் கிராமத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us