sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டோல்கேட் அருகே நின்ற அரசு பஸ் பயணிகள் தவிப்பு

/

டோல்கேட் அருகே நின்ற அரசு பஸ் பயணிகள் தவிப்பு

டோல்கேட் அருகே நின்ற அரசு பஸ் பயணிகள் தவிப்பு

டோல்கேட் அருகே நின்ற அரசு பஸ் பயணிகள் தவிப்பு


ADDED : ஜூலை 13, 2025 11:16 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தினைக்காத்தான்வயலில் இருந்து தேவகோட்டைக்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக பயணிகள் அரசு டவுன் பஸ்சில் வந்து செல்கின்றனர். 22 கி.மீ.,. துாரமுள்ள இந்த கிராமத்திற்கு தேவகோட்டையில் இருந்து 6 நடையாக அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தேவகோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, தினைக்காத்தான்வயல் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது.

கோடிக்கோட்டை டோல்கேட் அருகே டீசலின்றி 'ஏர்லாக்' ஆன நிலையில் டவுன் பஸ் அங்கேயே நின்று விட்டது. இதனால் அந்த பஸ்சில் சென்ற பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இரவு 9:00 மணிக்கு மேல் திருவாடானை செல்லும் பஸ்சை இந்த கிராமத்திற்கு செல்ல அனுப்பி வைத்தனர். இதனால், பயணிகள் சிரமத்திற்கு இடையே சொந்த ஊர்களுக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us