sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை நகர் நல மையம் முன் தேங்கிய மழை நீர் நோயாளிகள் தவிப்பு

/

சிவகங்கை நகர் நல மையம் முன் தேங்கிய மழை நீர் நோயாளிகள் தவிப்பு

சிவகங்கை நகர் நல மையம் முன் தேங்கிய மழை நீர் நோயாளிகள் தவிப்பு

சிவகங்கை நகர் நல மையம் முன் தேங்கிய மழை நீர் நோயாளிகள் தவிப்பு


ADDED : நவ 04, 2024 07:10 AM

Google News

ADDED : நவ 04, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை, மஜீத் ரோட்டில் நகர் நல மையம் முன் தேங்கியுள்ள மழை நீரால், நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

இங்கு, ரூ.80 லட்சத்தில் கட்டிய புதிய கட்டடத்தில் நகர் நல மையம் செயல்படுகிறது. இங்கு 7 படுக்கை வசதியுடன், மகப்பேறு, பொது சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. டாக்டர், 3 நர்சு, மருந்தாளுநருடன் 24 மணி நேரமும் இந்த மையம் செயல்படுகிறது.

இதுவரை இம்மையத்திற்கு சுற்றுச்சுவர் வசதி செய்யப்படவில்லை. இதனால், மழை காலத்தில் சுகாதார மையம் முன் மழை நீர் தேங்கியுள்ளன. மின்விளக்கு வசதியும் இன்றி, இரவில் விஷ ஜந்துக்களின் அச்சத்தில் ஊழியர்கள் தவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம், நகர் நல மையம் முன் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதுடன் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us