sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது

/

நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது

நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது

நகையை திருப்பி தராத அடகு கடைக்காரர் கைது


ADDED : மே 24, 2025 08:22 PM

Google News

ADDED : மே 24, 2025 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை, காமராஜர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், 42. இவர், 2019ல், சகோதரர் மருத்துவ செலவிற்காக திருப்புத்துார் ரோடு, யோகநாத்முரளி, 43, என்பவருக்கு சொந்தமான அடகு கடையில், 70 சவரன் நகையை பல்வேறு தேதிகளில் அடகு வைத்து, 14 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

கடந்த, 2023ல் அடகு நகையை திருப்புவதற்கு மணிகண்டன் சென்றபோது, கடை மூடப்பட்டிருந்தது. உரிமையாளர் யோகநாத்முரளி வீட்டிற்கு சென்று அடகு நகை குறித்து கேட்டுள்ளார். அதற்கு, 'நகையை திருப்பி தர முடியாது' என, அவர் மிரட்டியுள்ளார். மணிகண்டன் புகாரில், யோகநாத்முரளியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us