sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாலாற்றின் கரையில் குப்பை நோய் அச்சத்தில் மக்கள் தவிப்பு

/

பாலாற்றின் கரையில் குப்பை நோய் அச்சத்தில் மக்கள் தவிப்பு

பாலாற்றின் கரையில் குப்பை நோய் அச்சத்தில் மக்கள் தவிப்பு

பாலாற்றின் கரையில் குப்பை நோய் அச்சத்தில் மக்கள் தவிப்பு


ADDED : ஆக 25, 2025 05:47 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாலாற்றின் கரையில் குப்பைகளை கொட்டுவதால் அவ்வழியாகச் செல்லும் கிராம மக்கள் நோய் அச்சத்தில் தவிக்கின்றனர்.

வேங்கைப்பட்டி செல்லும் சாலையில் பாலாற்று பாலம் அருகே கரையின் இருபுறமும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டுகின்றனர்.

இதனால் பல மீட்டர் தூரத்திற்கு குப்பைகள் பரவி துர்நாற்றம் வீசுகிறது.

அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் நோய் அச்சத்துடன் கடக்கின்றனர். ஓட்டல், மளிகை கடை, இறைச்சி கடைகளில் சேகரமாகும் குப்பைகளை இங்கு கொட்டுகின்றனர்.

அப்பகுதி மக்கள் கண்டித்தும் குப்பை கொட்டுவதை தடுக்க முடியவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன் பாலாறு, வன்னிமகுந்தான் கால்வாயில் குப்பைகள் கலந்து மழைக்காலங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் பாசன வயல்களில் பிளாஸ்டிக், ரசாயன கழிவுகள் கலந்து விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us