sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தும்பைபட்டியில் கிரானைட் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு  கலெக்டரிடம் புகார் 

/

தும்பைபட்டியில் கிரானைட் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு  கலெக்டரிடம் புகார் 

தும்பைபட்டியில் கிரானைட் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு  கலெக்டரிடம் புகார் 

தும்பைபட்டியில் கிரானைட் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு  கலெக்டரிடம் புகார் 


ADDED : ஜூலை 22, 2025 03:43 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தும்பை பட்டியில் கிரானைட் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என கிராமத்தினர் கலெக்டர் பொற்கொடி யிடம் மனு அளித்தனர்.

சிங்கம்புணரி அருகே எம்.மாம்பட்டி ஊராட்சியில், தும்பைபட்டியில் கடந்த சில நாட்களாக கிரானைட் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை.

100 மீட்டருக்குள் பாதுகாக்கப்பட்ட வனக்காடு இருப்பதால், குவாரியில் வைக்கும் வெடிகள் மூலம் காட்டிற்குள் வசிக்கும் மான், காட்டு எருமை களுக்கு பாதிப்பு ஏற்படும்.

கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் குவாரி இருப்பதால் வெடி சத்தம், துாசி காற்று மூலம் மாசு ஏற்படுகிறது எனக்கூறி கிராமத்தினர் கலெக் டரிடம் மனு அளித்தனர். அவர் கனிம வளத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.






      Dinamalar
      Follow us