sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மக்கள் நலப்பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

/

மக்கள் நலப்பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

மக்கள் நலப்பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

மக்கள் நலப்பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 


ADDED : ஜன 04, 2024 02:18 AM

Google News

ADDED : ஜன 04, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.மலைகண்ணன்,மனோகரன், அன்புசெல்வி, பூமிநாதன்,பாரதி முன்னிலை வகித்தனர்.அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சங்கரசுப்பிரமணியன், ஐ.சி.டி.எஸ்., சங்க மாநில பொது செயலாளர் வாசுகி ஆகியோர் பேசினர்.

தேர்தல் வாக்குறுதிபடி மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். இறந்த பணியாளருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல் மற்றும் ஒரே இடத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய தலைவர் சந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us