sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறுவன் பலி நிவாரணம் கேட்டு மனு

/

சிறுவன் பலி நிவாரணம் கேட்டு மனு

சிறுவன் பலி நிவாரணம் கேட்டு மனு

சிறுவன் பலி நிவாரணம் கேட்டு மனு


ADDED : ஜன 08, 2024 11:59 PM

Google News

ADDED : ஜன 08, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : மானாமதுரை அருகே வைகை ஆற்றில் விழுந்து இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி கலெக்டர் ஆஷா அஜித்திடம், சிறுவனின் தந்தை மனு அளித்தார்.

மானாமதுரை அருகே பச்சேரி வைகை மீனாட்சிபுரம் பாக்கியம். இவரது மகன் ரிஜிதரன். இச்சிறுவன் கடந்த ஆண்டு டிச., 27 அன்று வைகை ஆற்றில் விழுந்து இறந்து விட்டார்.

விவசாய கூலி வேலை செய்யும் தனக்கு, ஆதரவாக இருந்த மகன் இறந்து விட்டதால், அவரது இறப்பிற்கு நிவாரணம் கோரி சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தார். அவர், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us