sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நிவாரணம் கேட்டு மனு

/

நிவாரணம் கேட்டு மனு

நிவாரணம் கேட்டு மனு

நிவாரணம் கேட்டு மனு


ADDED : ஜன 10, 2025 05:07 AM

Google News

ADDED : ஜன 10, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: இளையான்குடி அருகேயுள்ள இண்டங்குளம் அர்ச்சுணன். இவர் காரைக்குடி அருகே பள்ளத்துார் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக இருந்தார்.

2023 மார்ச் 3 ம் தேதி இரவு கடையில் பணியில் இருந்த போது, மர்ம நபர்கள் டாஸ்மாக் மதுக்கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் காயமுற்ற அர்ச்சுணன் மதுரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்தை, தன் குழந்தைகளுடன் கிருஷ்ண வேணி சந்தித்து மனு அளித்தார்.

அதில், தனது கணவர் இறப்பிற்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் தனக்கு கிராம உதவியாளர் பணி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி, பரிசீலனை செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us