sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை தடை கோரி மனு

/

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை தடை கோரி மனு

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை தடை கோரி மனு

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை தடை கோரி மனு


ADDED : ஏப் 18, 2025 05:46 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வ கட்சியினர் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலை வந்தால், சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள மானாமதுரை நகராட்சி, சூரக்குளம் பில்லறுத்தான், செய்களத்துார், கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே இந்த ஆலைக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மானாமதுரையை சேர்ந்த பா.ஜ., -- தி.மு.க.,- அ.தி.மு.க.,மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்தனர். கலெக்டரிடம், இந்த மனு மீதான விபரத்தை தெரிவிப்பதாக அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us