sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்டவராயன்பட்டியில் பன்றிகள் தொல்லை

/

கண்டவராயன்பட்டியில் பன்றிகள் தொல்லை

கண்டவராயன்பட்டியில் பன்றிகள் தொல்லை

கண்டவராயன்பட்டியில் பன்றிகள் தொல்லை


ADDED : ஜூலை 05, 2025 11:15 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி:

கண்டவராயன்பட்டியில் பன்றிகள் தொல்லை



திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பன்றிகள் நடமாட்டம் துவங்கியுள்ளதால் சுகாதாரக்கேடு அதிகரிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டவராயன்பட்டியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள்எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகம் பன்றிகள் வளர்ப்பை நிறுத்த உத்தரவிட்டது. தற்போது பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பன்றிகள் நடமாட்டம் துவங்கியுள்ளது.

இந்த பன்றிகள் பண்ணை முறையில் அடைத்து வளர்க்காமல் தெருக்களில் திரிய விட்டு வளர்க்கப்படுவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது சிவன் கோயில் ஊருணி, கண்மாய் பகுதிகளில் நடமாட்டம் காணப்படுகிறது.

பன்றிகள் வளர்ப்பிற்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

கண்டவராயன்பட்டியில் பன்றிகள் தொல்லை








      Dinamalar
      Follow us