sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிளஸ் 2 மாணவர் போக்சோவில் கைது

/

பிளஸ் 2 மாணவர் போக்சோவில் கைது

பிளஸ் 2 மாணவர் போக்சோவில் கைது

பிளஸ் 2 மாணவர் போக்சோவில் கைது


ADDED : மே 02, 2025 03:01 AM

Google News

ADDED : மே 02, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சக மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இங்குள்ள பள்ளி ஒன்றில் மாணவரும், மாணவியும் 2024 ல் பிளஸ் 2 படித்தனர். 17 வயதான இவர்கள் நண்பர்களாக பழகினர். கடந்தாண்டு டிச., 8 ல் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தன் வீட்டிற்கு மாணவர் அழைத்து சென்றார். பல முறை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற மாணவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் அம்மாணவி 4 மாத கர்ப்பமுற்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சிவகங்கை மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி மற்றும் போலசீார் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us