sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பா.ம.க., ஆர்ப்பாட்டம் 

/

 பா.ம.க., ஆர்ப்பாட்டம் 

 பா.ம.க., ஆர்ப்பாட்டம் 

 பா.ம.க., ஆர்ப்பாட்டம் 


ADDED : டிச 13, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க கோரி சிவகங்கையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். சிவகங்கை ஒன்றிய செயலாளர் சாரதி, காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் சேசுராஜ் முன்னிலை வகித்தனர்.

சமூக நீதி பேரவை தென்மண்டல தலைவர் செந்தில்குமார், மாநில துணை தலைவர் காசிநாதன் ஆகியோர் பேசினர்.அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு நிறுவன தலைவர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us