sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 இளைஞர் மீது போக்சோ வழக்கு

/

 இளைஞர் மீது போக்சோ வழக்கு

 இளைஞர் மீது போக்சோ வழக்கு

 இளைஞர் மீது போக்சோ வழக்கு


ADDED : நவ 16, 2025 11:14 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, சிறுவர்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள கண்மாயில் மீன்பிடிப்பதை பார்க்க சனிக்கிழமையன்று மதியம் 3:00 மணிக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில் அச்சிறுமியை அப்பகுதியை சேர்ந்த காளிமுத்து 25 என்பவர் துாக்கி சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியுடன் சென்ற சிறுவர்கள், அவரது அம்மாவிடம் தெரிவித்தனர். தனது அம்மாவிடம் சிறுமி நடந்ததை தெரிவித்துள்ளார். இளைஞர் காளிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்கு பதிந்தார்.






      Dinamalar
      Follow us