/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடிந்து விழும் ஆயுதப்படை குடியிருப்பு அச்சத்தில் போலீஸ் குடும்பம்
/
இடிந்து விழும் ஆயுதப்படை குடியிருப்பு அச்சத்தில் போலீஸ் குடும்பம்
இடிந்து விழும் ஆயுதப்படை குடியிருப்பு அச்சத்தில் போலீஸ் குடும்பம்
இடிந்து விழும் ஆயுதப்படை குடியிருப்பு அச்சத்தில் போலீஸ் குடும்பம்
ADDED : ஏப் 04, 2025 05:55 AM
சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் போலீசாரின் குடும்பங்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் 24 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 12 வீடுகள் உள்ளது.
இதில் தற்போது 90 ஆயுதப்படை போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி சில கட்டடத்தின் மேற்கூரைகள் சிமின்ட் பூச்சு பெயர்ந்து விழுகின்றன.
சில வீடுகள் சேதமடைந்துள்ளன. போலீசார் குடும்பத்திற்கு புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.

