sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்

/

போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்

போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்

போலீஸ் குடியிருப்பு கட்டடம் சேதம் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்


ADDED : பிப் 12, 2024 04:59 AM

Google News

ADDED : பிப் 12, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை டவுன் போலீஸ் குடியிருப்பில் கூரைகளில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் போலீசாரின் குடும்பங்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.

சிவகங்கை டவுன் போலீசார் குடியிருப்பு வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இதில் தற்போது 40 போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இந்த குடியிருப்புகள் கட்டி 10 ஆண்டிற்கு மேலாகிறது. இக்கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி கட்டட கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன.

சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் குடியிருக்க முடியாமல் போலீசார் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us