sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜன 05, 2024 04:37 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோட்டை கடக்க முயன்றவர் பலி

சிவகங்கை: ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் மகன் கணேசன் 45. இவர் நேற்று காலை சிவகங்கை - திருப்புத்துார் நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். ஒக்கூர் அருகே ரோட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில் கணேசன் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை மிரட்டல்

சிவகங்கை: பிரவலுார் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 48. இவர் பிரவலுார் மீன் பண்ணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் டூவீலரில் வந்து கணேசனை அசிங்கமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கணேசன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us