sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீஸ்காரர் டூவீலர் திருட்டு

/

போலீஸ்காரர் டூவீலர் திருட்டு

போலீஸ்காரர் டூவீலர் திருட்டு

போலீஸ்காரர் டூவீலர் திருட்டு


ADDED : ஏப் 04, 2025 05:55 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசாரின் டூவீலரை திருடி சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் சுரேஷ்குமார் 40. இவர் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். இவர் பணி முடித்து தனது டூவீலரை மார்ச் 28ஆம் தேதி ரயில்வே ஸ்டேஷன் எதிரே நிறுத்திவிட்டு காரைக்குடிக்கு ரயிலில் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இவரது டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மாவட்ட அளவில் 20க்கும் மேற்பட்ட டூவீலர்கள் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us