sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் பொங்கல் விழா

/

சிவகங்கையில் பொங்கல் விழா

சிவகங்கையில் பொங்கல் விழா

சிவகங்கையில் பொங்கல் விழா


ADDED : ஜன 14, 2025 05:16 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் மனோஜ்குமார் சர்மா தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிநடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் செயலர் சேகர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் தியாகராஜன், முத்துபஞ்சவர்ணம், ஆசிரியர் தடியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் கவுரி வரவேற்றார். ஆசிரியர் பாலமுருகன் ஏற்பாட்டைசெய்தார். துணை முதல்வர் பூமிநாதன் நன்றி கூறினார்.

புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். புரவலர்கள் ஆனந்த், பாண்டி முன்னிலை வகித்தனர்.






      Dinamalar
      Follow us