sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை அருகே பொங்கல் விழா

/

மானாமதுரை அருகே பொங்கல் விழா

மானாமதுரை அருகே பொங்கல் விழா

மானாமதுரை அருகே பொங்கல் விழா


ADDED : ஜன 16, 2025 05:05 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் அருகே உள்ள கெங்கையம்மன் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்குச் சென்று சர்க்கஸ்,கலை நிகழ்ச்சி, கலைக்கூத்து நடத்தி தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இக்குடியிருப்பில் உள்ள கெங்கை அம்மன் சுவாமிக்கு வருடம் தோறும் தை மாதம் முதல் தேதி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த வருட விழாவிற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கோயிலில் காப்பு கட்டி ஏராளமானோர் விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் பொங்கல் விழாவை முன்னிட்டு விரதம் இருந்தவர்களும், குடியிருப்பை சேர்ந்தவர்களும் மானாமதுரை வைகை ஆற்றுக்குச் சென்று அங்கு பூ கரகம் வளர்த்து,புனித நீரை எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us