ADDED : பிப் 13, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று (பிப்.,13) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்தி வைத்துள்ளதாக மின்வாரிய கோட்ட பொறியாளர் முருகையன் தெரிவித்தார்.

