sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

/

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 09, 2025 04:25 AM

Google News

ADDED : அக் 09, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அரண்மனை வாசலில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஊதிய உயர்வை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கார்த்திக்ராஜா, மாநில குழு உறுப்பினர் வேதராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார்.

மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் காளிதாஸ், மாநில பொருளாளர் சாமிவேல், தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவிப் பணி தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us