sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாலுகா அலுவலகத்தில் பழைய நில ஆவணங்கள் பொது மக்கள் கோரிக்கை

/

தாலுகா அலுவலகத்தில் பழைய நில ஆவணங்கள் பொது மக்கள் கோரிக்கை

தாலுகா அலுவலகத்தில் பழைய நில ஆவணங்கள் பொது மக்கள் கோரிக்கை

தாலுகா அலுவலகத்தில் பழைய நில ஆவணங்கள் பொது மக்கள் கோரிக்கை


ADDED : பிப் 16, 2024 05:15 AM

Google News

ADDED : பிப் 16, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா அலுவலகங்களிலேயே பழைய நில ஆவணங்களையும் வழங்க பொது மக்கள் கோரியுள்ளனர்.

திருப்புத்துார் தாலுகாவில் 1950க்கு முந்தைய எஸ்.எல்.ஆர். நில ஆவணங்கள்,பின்னர் 1980க்கு முந்தைய யூ.டி.ஆர். நில ஆவணங்கள், சிவகங்கை மாவட்ட ஆவண வைப்பறையில் உள்ளது.

நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிலம் குறித்த 1950 மற்றும் 1980ம் ஆண்டிற்கு முந்தைய நிலை குறித்து தெரிந்து கொள்ள இந்த ஆவணங்களை இங்கிருந்து பெறுகின்றனர். அதற்கான கட்டணம் செலுத்தி மனு எழுதி கேட்டால் 15 நாட்களில் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் போதிய பணியாளர் இல்லாததால் ஆவணங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.மேலும் இதற்காக பொதுமக்கள் பல மாதங்கள் அலைய வேண்டியுள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்கள் நிலப் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பழைய ஆவணங்களையும் தாலுகா அலுவலகங்களில் வைப்பறை ஏற்படுத்தி பாதுகாக்க கோரியுள்ளனர். இதன் மூலம் எளிதாக பொதுமக்கள் ஆவணங்களை பெற உதவும்.






      Dinamalar
      Follow us