ADDED : ஏப் 05, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ஏப்.,9 அன்று காலை 10:00 மணிக்கு திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி திருவருள்இல்ல திருமண மண்டபத்தில் நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்கள் வழங்கி, தீர்வு பெற்று செல்லலாம், என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.