ADDED : நவ 30, 2025 02:14 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டையில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாது நேற்று இரவு வரை பெய்தது.
இந்த நிலையில் கிராமங்களிலும் நல்ல மழை பெய்தது. பயிர்கள் வளர்வதற்கும், உரம் போடுவதற்கும் இந்த மழை உதவியாக இருக்கும் என விவ சாயிகள் தெரிவித்தனர்.
