sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரேஷன் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் 

/

ரேஷன் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் 

ரேஷன் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் 

ரேஷன் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் 


ADDED : ஏப் 25, 2025 06:31 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: பொது வினியோக திட்டத்திற்கு தனி துறை, சரியான எடையுடன் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்க மாநில பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் திருஞானம், பொருளாளர் கவுரி உட்பட சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

விற்பனையாளர்கள் ஏப்., 22 முதல் நேற்று வரை வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ரேஷன் கடைகள் பூட்டி கிடந்தன. பொது மக்கள் தங்கள் கார்டுகளுக்குரிய பொருட்களை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us