நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. மழை காரணமாக மின்னல், மின்சாரம் தாக்கியும், மழை நீரில்
மூழ்கியும் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியின் கீழ் 4 பேருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.

