sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறாவயல் மஞ்சுவிரட்டில்  இறந்த 2 பேருக்கு நிவாரணம்

/

சிறாவயல் மஞ்சுவிரட்டில்  இறந்த 2 பேருக்கு நிவாரணம்

சிறாவயல் மஞ்சுவிரட்டில்  இறந்த 2 பேருக்கு நிவாரணம்

சிறாவயல் மஞ்சுவிரட்டில்  இறந்த 2 பேருக்கு நிவாரணம்


ADDED : ஜன 20, 2024 04:43 AM

Google News

ADDED : ஜன 20, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிறாவயல் மஞ்சுவிரட்டில் காளைகள் குத்தி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதி தலா ரூ.3 லட்சத்தைஅமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

திருப்புத்துார் அருகே சிறாவயலில் ஜன., 17 அன்று மஞ்சு விரட்டு நடந்தது. திறந்தவெளி பொட்டலில் நடந்த மஞ்சுவிரட்டில் வேடிக்கை பார்த்த கே.வலையபட்டி ராமன் மகன் ராகுல் 12, மருதங்குடி முத்துராமன் மகன் மாடுபிடி வீரர் மணிமுத்து 35 இருவரும்காளை முட்டியதில் பலியாகினர்.

இவர்களுக்கு முதல்வர் அறிவித்த தலா ரூ.3 லட்சம் நிதியை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் அவர்களது குடும்பத்தாரிடம் வழங்கினர்.

திருப்புத்துார் தாசில்தார் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us