sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாயமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

தாயமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

தாயமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

தாயமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : பிப் 04, 2024 04:57 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி, : தாயமங்கலம் பிர்க்காவுக்குட்பட்ட காரைக்குளம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்ததால் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி னர்.இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று கால்வாயை அளவீடு செய்து அதிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.






      Dinamalar
      Follow us