sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 வடிகால் பணியை துவக்க கோரிக்கை

/

 வடிகால் பணியை துவக்க கோரிக்கை

 வடிகால் பணியை துவக்க கோரிக்கை

 வடிகால் பணியை துவக்க கோரிக்கை


ADDED : பிப் 03, 2026 06:49 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் :திருப்புத்தூர் தென்மாப்பட்டு அய்யனார் கோயில் ரோட்டில் வடிகால் வேலையை விரைவுபடுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.

திருப்புத்தூர் 17வது வார்டு தென்மாப்பட்டு இடையர் தெருவிலிருந்து அய்யனார் கோயில் ரோடு வரை மழைநீர் வடிகால் வேலைகள் நடந்து வருகிறது. அதில் ரூ 10.2 லட்சம் மதிப்பிலான ஒரு பகுதி நிறைவடைந்துள்ளது. ரூ 6.5 லட்சம் மதிப்பிலான வடிகால் பகுதி வேலைக்கான உத்தரவு வழங்கி பலமாதங்களாகியும் பணி துவக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி கழிவுநீர் அய்யனார் கோயில் சேங்காய் ஊரணியில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியினர் விரைவாக வடிகால் பணிகளை பூர்த்தி செய்ய கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us