sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஓய்வு இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி

/

ஓய்வு இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி

ஓய்வு இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி

ஓய்வு இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி


ADDED : அக் 23, 2025 04:13 AM

Google News

ADDED : அக் 23, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 70. இவர் சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தீபாவளியன்று இரவு தென்றல் நகரில் உள்ள அவருடைய உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் டூவீலரில் வீட்டிற்கு சென்றார்.

தென்றல் நகர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது எதிரே வந்த டூவீலர் கிருஷ்ணன் டூவீலர் மீது மோதி விபத்தானது. கிருஷ்ணனனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கிருஷ்ணன் நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us